Tag: Srilanka

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய மூன்று அரச நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக ...

வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்ய அரசு திட்டம்!

வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்ய அரசு திட்டம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ...

அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!

அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதிச் சடங்குகளில் 4.1 கோடி முதல் 4.3 கோடி வரையான மக்கள் பங்கேற்றதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...

‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!

‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது பலவீனமான நிலையில் காணப்பட்டாலும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அது ...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் ...

“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!

“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவிலான இராணுவ பதிலடி வழங்குமாறு ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மோதலில் ...

கட்டுநாயக்கில் இருந்து புறப்பட்ட துருக்கி விமானத்தில் பறவை மோதல்; வானில் எரிபொருளைக் குறைத்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கம்

கட்டுநாயக்கில் இருந்து புறப்பட்ட துருக்கி விமானத்தில் பறவை மோதல்; வானில் எரிபொருளைக் குறைத்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி இன்று (11) காலை புறப்பட்ட துருக்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான TK-731 விமானம், புறப்பட்ட ...

அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

அரசியல் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது எனத் தெரிவித்து, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ...

காணிகளை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் 12ஆவது வாரமாகவும் போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் 12ஆவது வாரமாகவும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று (10) 12ஆவது ...

Page 137 of 1995 1 136 137 138 1,995
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு