வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் உள்ள வைக்கோலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் சூழலியல் ...










