Tag: Batticaloa

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு முன்னணி தனியார் வங்கிகளின் முகாமையாளர்களும் ...

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சம்பத் குமார லியனகே இன்று (17) திங்கட்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் ...

சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!

சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா பிராந்திய அருங்காட்சியகத்தில், புகழ்பெற்ற மறுமலர்ச்சிக் கால ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினாவின் நான்கு அரிய கலைப்படைப்புகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15ஆம் ...

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

கொலம்பியாவில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, கலி நகரில் இடம்பெற்ற கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் தனது ...

சிறிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் நிதி அளவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட கல்முனைக்கும் நிதி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள குறைபாடாகும் : கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி

சிறிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் நிதி அளவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட கல்முனைக்கும் நிதி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள குறைபாடாகும் : கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி

கல்முனையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சமூக அமைப்புகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள், வர்த்தக அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ...

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்கும் பாரம்பரியம் செங்குந்தர் பரம்பரையினரால் இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 24 முழம் ...

GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி; சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி; சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GovPay மூலம் உடனடியாக செலுத்தும் வசதி நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் ...

அமெரிக்கா–தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் திட்டம்!

அமெரிக்கா–தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் திட்டம்!

அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளின் அளவை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க ...

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

வாழைச்சேனை, பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இன்று (17) காலை அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடலில் சடலம் மிதந்து வருவதை அவதானித்த ...

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; ஆறு தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; ஆறு தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்றூழியர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறு தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையில் ...

Page 141 of 1190 1 140 141 142 1,190
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு