இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம்; பாகிஸ்தானுக்கான விமான சேவை இடைநிறுத்தம்
இந்தியா - பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் ...