Tag: Batticaloa

வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும்பொலிஸ் கொஸ்தாபர் ஒருவரை இன்று (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் ...

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம்; பாகிஸ்தானுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம்; பாகிஸ்தானுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

இந்தியா - பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் ...

நாட்டில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்படுவதாக ...

பேருந்தும் லொரியும் மோதி விபத்து; பலர் படுகாயம்

பேருந்தும் லொரியும் மோதி விபத்து; பலர் படுகாயம்

தங்கல்ல - ரன்ன, வடிகல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை 7.15 மணியளவில் பேருந்தும் லொரியும் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் ...

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க விமான நிலைய பொலிஸார் ...

சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

சமந்த ரணசிங்க சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற ...

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நேற்று (07) காலை நாடு திரும்பியுள்ளனர். இந்த 15 இலங்கையர்களும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று ...

உயிர்மாய்த்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்

உயிர்மாய்த்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று (08) காலை மாபெரும் ...

3 நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்

3 நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 ...

மாத்தறையில் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்து; 12 பேர் காயம்

மாத்தறையில் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்து; 12 பேர் காயம்

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் ...

Page 144 of 145 1 143 144 145
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு