வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும்பொலிஸ் கொஸ்தாபர் ஒருவரை இன்று (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் ...