Tag: Battinaathamnews

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர்; புதிய வரலாறு படைத்த ரித்திகா ஸ்ரீ

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர்; புதிய வரலாறு படைத்த ரித்திகா ஸ்ரீ

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக ரித்திகா ஸ்ரீ பொறுப்பேற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இது கிரிக்கெட்டில் மிகப் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. அவரது மனஉறுதியால், தமிழ்நாடு ...

செயற்கைக்கோள் புகைப்படங்களில் பெயர் உருவாக்கும் நாசாவின் புதிய முயற்சி!

செயற்கைக்கோள் புகைப்படங்களில் பெயர் உருவாக்கும் நாசாவின் புதிய முயற்சி!

நாசா சேகரித்து வைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பெயரை உருவாக்கி பயனர்களுக்கு வழங்கும் முன்னெடுப்பை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் விண்வெளி மற்றும் புவி அறிவியல் தொடர்பான ...

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று (29) மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த ...

இலங்கையில் புகையிலையற்ற புதிய தலைமுறை; 2010இன் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனைக்குத் தடை?

இலங்கையில் புகையிலையற்ற புதிய தலைமுறை; 2010இன் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனைக்குத் தடை?

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகாத ஒரு தூய தலைமுறையாக மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, ...

வாகரை பிரதேசத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி கட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்

வாகரை பிரதேசத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி கட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்

வாகரை பிரதேசத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி கட்டுவது தொடர்பான கலந்துரையாடல் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் நேற்று (29.04.2026) மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலானது தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ...

இலங்கை மீனவரை இந்திய மீனவர்கள் கடத்தி தாக்கியமைக்கு அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்

இலங்கை மீனவரை இந்திய மீனவர்கள் கடத்தி தாக்கியமைக்கு அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்

பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவரை கடத்திச் சென்று கையையும் காலையும் கட்டி அவரை கொடூரமாக தாக்கிய இந்திய நாகபட்டின காடை மீனவர்களின் ஒரு வெறித்தனமான சர்வதேச மனித உரிமை ...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி முகமது முய்ஸு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், 2026, மே 4 முதல் 5 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ...

பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

புத்தளம் - பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ...

முருங்கை விதைகள் குறித்த புதிய கண்டுபிடிப்பு

முருங்கை விதைகள் குறித்த புதிய கண்டுபிடிப்பு

"அதிசய மரம்" என அழைக்கப்படும் முருங்கை மரத்தின் விதைகளுக்கு, குடிநீரில் உள்ள PVC மைக்ரோபிளாஸ்டிக் (நுண்பிளாஸ்டிக்) துகள்களை 98.5% வரை அகற்றும் தனித்துவமான திறன் உள்ளதாக பிரேசில் ...

நாட்டில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள்; விசேட பாதுகாப்பு, போக்குவரத்துத் திட்டம்!

நாட்டில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள்; விசேட பாதுகாப்பு, போக்குவரத்துத் திட்டம்!

நாளை சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் பொலிஸாரால் ...

Page 156 of 2034 1 155 156 157 2,034
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு