மட்டு ஏறாவூரில் குளியலறை தண்ணீர் தொட்டியில் முழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறிவிழ்ந்து 11வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை ...










