ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
ஏறாவூரில் இரு சிறுவர்கள் சேர்ந்து மற்றுமொரு சிறுவனை தாங்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதலுக்குள்ளான சிறுவனின் தாய் ஏறாவூர் பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டின் ...










