இலங்கை மீனவரை இந்திய மீனவர்கள் கடத்தி தாக்கியமைக்கு அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்
பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவரை கடத்திச் சென்று கையையும் காலையும் கட்டி அவரை கொடூரமாக தாக்கிய இந்திய நாகபட்டின காடை மீனவர்களின் ஒரு வெறித்தனமான சர்வதேச மனித உரிமை ...
பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவரை கடத்திச் சென்று கையையும் காலையும் கட்டி அவரை கொடூரமாக தாக்கிய இந்திய நாகபட்டின காடை மீனவர்களின் ஒரு வெறித்தனமான சர்வதேச மனித உரிமை ...
மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி முகமது முய்ஸு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், 2026, மே 4 முதல் 5 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ...
புத்தளம் - பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ...
"அதிசய மரம்" என அழைக்கப்படும் முருங்கை மரத்தின் விதைகளுக்கு, குடிநீரில் உள்ள PVC மைக்ரோபிளாஸ்டிக் (நுண்பிளாஸ்டிக்) துகள்களை 98.5% வரை அகற்றும் தனித்துவமான திறன் உள்ளதாக பிரேசில் ...
நாளை சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் பொலிஸாரால் ...
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை வட்ஸ்அப் ஊடாகவும் பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்திஇ 16 ஆசிரியர்கள் அடங்கிய ...
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது புண் (சிரங்கை) தோண்டி தனது மகளான ஒரு வயதுடைய சிறுமிக்கு தீர்த்திய போதைப்பொருளுக்கு அடிமையாகிய ...
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம் பிக்குகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த ...
வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் போன்ற திருட்டுப் பொருட்களை ...
நமது பிரம்மாண்டமான பால்வீதி மண்டலம் (Milky Way) எங்கு முடிகிறது என்ற மர்மத்திற்கு மால்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 'கையா' (Gaia) விண்கலம் வழங்கிய ...
