காணி உரிமையாளர்களின் பொருத்தமற்ற கோரிக்கைகளால் தான் அளவீட்டுபணிகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பு
கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து,அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தையிட்டி சட்டவிரோத ...










