மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடி வேம்பு கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுக்கான விடுவித்தல் அனுமதிப் பத்திரங்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக ...










