சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க சென்ற பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிய பெண்!
களுத்துறை, கல்பாத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்ணொருவரால் எட்டு நாய்கள் ஏவி விடப்பட்டுள்ளது. நாய்களின் தாக்குதலில் அங்குருவாதொட்ட ...










