Tag: srilankapolice

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு ...

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

நாட்டின் பெரிய வெங்காயத் தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் அதிகளவில் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயத் துறையினர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் பெரிய வெங்காயத்தின் வருடாந்த ...

கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

கடுவெல பகுதியைச் சுற்றி இன்று (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் வருடாந்த தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் ...

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.4 ரிச்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக இன்று சனிக்கிழமை (15), இந்தோனேசியாவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது ...

அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் மீனவர்களுக்கான பல்தேவை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடல் தொழில் அமைச்சர் இரா ...

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!

இலங்கையில் சிறுவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை 10 மடங்காக அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் ...

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் ...

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

மாத்தறை ஹிரிகெட்டியாவில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை உடனே அகற்றுமாறுகோரி அப் பகுதி மக்களும், பௌத்த பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவையான அனுமதிகள் மற்றும் முறைமைகள் இல்லாமல் இந்த ...

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

பௌதிகப் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் எந்தவொரு தகவலோ ஆவணங்களோ தங்களிடம் இல்லை என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘வினிவித ...

Page 43 of 884 1 42 43 44 884
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு