Tag: Batticaloa

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார். நீரிணையில் அனைத்து கப்பல் ...

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (13) மட்டக்களப்பில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ...

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தியை, சிசிடிவி காட்சிகளுடன் முகத்தை ஒப்பிடுவதற்காக அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த கொழும்பு குற்றப் பிரிவினர் ...

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

அம்பாந்தோட்டையில் உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை கையாளும் மையத்தில் எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெறும் இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகளைத் ...

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக சிவப்பு ...

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் செயலணி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ...

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி

இன்று காலை வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பதிவாகி ...

இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!

இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!

விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு இன்று (13) வியாழக்கிழமை காலை திருகோணமலை ...

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கைகுண்டொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12.08.2026) குறித்த பகுதியில் கைகுண்டொன்று காணப்படுவதாக ...

Page 52 of 1237 1 51 52 53 1,237
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு