சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி இரு இளைஞர்கள் துடிதுடித்துப் பலி!
குருநாகல் - பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பகுதியில் நேற்று மதியம் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 35 வயதுடைய, ...










