ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்
கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் ...
கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் ...
குருநாகலில் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலில்படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி ஏற்பட்ட தகராறின் போது குறித்த ...
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு ...
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக அறுவை சிகிச்சை ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்கார்ஃப் அணிந்து கடமையாற்றுவது தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லிம் பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என ...
https://youtube.com/shorts/7F_XzKOpHqc?feature=share
அவசர நிலைமைகளின் போது உடனடி உதவியைப் பெறுவதற்காக முக்கியமான அவசர மற்றும் உதவி தொலைபேசி இலக்கங்களை பொதுமக்கள் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர். ...
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடப்புத்தகங்கள் மற்றும் செயற்பாட்டுப் புத்தகங்களை பழைய காகித வியாபாரியிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சாரதி ஒருவர் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க குறித்த வைத்தியசாலை நிர்வாகம் ...
தென்மேற்கு பிரான்சில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 1,100 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ பரவியுள்ள பகுதிகளில் வசிக்கும் ...
