Tag: internationalnews

கட்டுநாயக்கவில்10 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது

கட்டுநாயக்கவில்10 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில், 10 ...

சீரற்ற வானிலையால் மின்சாரத் தடை ஏற்பட்டால் 1987 என்ற அவரச இலக்கத்தை அழையுங்கள்; மின்சார சபை

சீரற்ற வானிலையால் மின்சாரத் தடை ஏற்பட்டால் 1987 என்ற அவரச இலக்கத்தை அழையுங்கள்; மின்சார சபை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற வானிலை நீடிப்பதால் மின்சாரத் ...

தேசிய மக்கள் சக்தி எமக்கு அநீதி இழைத்துவிட்டது என வடமராட்சி கிழக்கு வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி எமக்கு அநீதி இழைத்துவிட்டது என வடமராட்சி கிழக்கு வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக ...

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரணில் தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரணில் தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (29) உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் ...

அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு

அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு

அமெரிக்க அரசு கொண்டுவந்த புதிய மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை விமர்சித்த 24 மணிநேரத்தில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை ...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் 71 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் 71 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். ...

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம்

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம்

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு ...

அமெரிக்காவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநிதிகள் குழு பங்கேற்ப்பு

அமெரிக்காவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநிதிகள் குழு பங்கேற்ப்பு

இலங்கை பிரதிநிதிகள் குழு, அமெரிக்கா விதித்த தீர்வை வரி தொடர்பாக, வொஷிங்டன், டிசியில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளது. வொஷிங்டன் ...

போதைப்பொருட்களுடன் பொரளை மகசின் சிறைச்சாலை காவலர் கைது

போதைப்பொருட்களுடன் பொரளை மகசின் சிறைச்சாலை காவலர் கைது

பொரளை மகசின் சிறைச்சாலைக்குள் ஹெரொயின், ஐஸ் மற்றும் புகையிலை வைத்திருந்ததற்காக சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொரளை ...

யாழில் சோழன் உலக சாதனை படைத்த 3 வயதுக் குழந்தை தஸ்விகா

யாழில் சோழன் உலக சாதனை படைத்த 3 வயதுக் குழந்தை தஸ்விகா

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின் மகளான 3 வயதுக் குழந்தை தஸ்விகா 1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை குறைந்த நேரத்தில் ...

Page 182 of 187 1 181 182 183 187
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு