இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து
இரத்மலானை விமான நிலையத்தில் இயங்கி வரும் விமானப் பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான Cessna 152 வகை பயிற்சி விமானம் ஒன்று இன்று (25) கடினமாக தரையிறங்கியதில் சேதமடைந்துள்ளது. ...
இரத்மலானை விமான நிலையத்தில் இயங்கி வரும் விமானப் பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான Cessna 152 வகை பயிற்சி விமானம் ஒன்று இன்று (25) கடினமாக தரையிறங்கியதில் சேதமடைந்துள்ளது. ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் என கைத்தொழில் மற்றும் ...
மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து அதன் பொருட்கள் திருடப்பட்டு பல ...
கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் தண்ணீர் என நினைத்து ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ இரசாயனத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். வவுனியா செட்டிகுளத்தைச் சேர்ந்த சிறுமி, உறவினர் வீட்டிற்கு ...
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் "அம்பர்" எச்சரிக்கையை விடுத்துள்ளது. முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடான சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டை ...
மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக தாமதமடைந்திருந்த 10,000 ரயில் தண்டவாளங்களைக் கொண்ட ஒரு தொகுதி, கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை ...
சாவகச்சேரி நகரசபையின் செயலாளர், சபைக்குச் சொந்தமான முச்சக்கரவண்டியை தனிப்பட்ட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சபையின் அனுமதியுடன் வாகனத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் ...
இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லாததால், தங்களது போராட்டத்தை சர்வதேச பொறிமுறையை நோக்கி நகர்த்தி வருவதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா ...
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு நட்டஈடு வழங்க அரசாங்கம் ரூ.3,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது. மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ...
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ துபாயில் கைது செய்யப்பட்டு ...
