Tag: internationalnews

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ...

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தடை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்ட விபரங்கள் நேற்று (31) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ...

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது

அரச வங்கி ஒன்றின் கடுவெல கிளையில் பணிபுரியும் காசாளர் ஒருவர், தினசரி வட்டி பெறும் நோக்கில், வங்கியில் இருந்து ரூ.13 கோடி ரூபாவை பல்வேறு வங்கிகளில் உள்ள ...

விடுதலைப் புலிகளின் நகைகளை கொள்ளையடித்த பசில்; இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் நகைகளை கொள்ளையடித்த பசில்; இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் வைத்திருந்த தங்க நகைகளில் அரைவாசியை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொள்ளையடித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வழங்கிய ...

நானுஓயா – சமர்செட் தோட்டத்தில் மண்சரிவு; 28 குடும்பங்கள் பாதிப்பு

நானுஓயா – சமர்செட் தோட்டத்தில் மண்சரிவு; 28 குடும்பங்கள் பாதிப்பு

நானுஓயா – சமர்செட், லேங்டல் தோட்டத்தில் நேற்று (30) அதிகாலை தொடர் லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 ...

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் ...

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டு; சரோஜா சாவித்ரி போல்ராஜ்

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டு; சரோஜா சாவித்ரி போல்ராஜ்

நாட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில் நேற்று ...

இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 1000 கோடி மோசடி செய்த பெண் கைது

இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 1000 கோடி மோசடி செய்த பெண் கைது

கண்டி, பிலிமத்தலாவை பகுதியிலுள்ள புரோகெயார் தனியார் பிரமிட் நிறுவனத்தின் இயக்குநரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு ...

இந்தோனேசியாவில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 6 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். விபத்து ஏற்பட்டபோது, 24-க்கும் மேற்பட்டவர்கள் ...

ஏரியில் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

களுத்துறை, மொரந்துடுவவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மொரகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரியகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று (30) மாலை சென்றிருந்த வேளையில், அங்குள்ள ...

Page 185 of 191 1 184 185 186 191
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு