இன்று சூரிய கிரகணம்; இலங்கையில் தெரியாது
மிகவும் அரிய வானியல் நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று (12) நிகழவுள்ளது. ஆனால், இலங்கை நேரப்படி இரவு 11.16 மணியளவில் இடம்பெறுவதால், இலங்கையில் இருந்து இதனைப் ...
மிகவும் அரிய வானியல் நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று (12) நிகழவுள்ளது. ஆனால், இலங்கை நேரப்படி இரவு 11.16 மணியளவில் இடம்பெறுவதால், இலங்கையில் இருந்து இதனைப் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பாரம்பரிய ஆடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து அரசாங்கத்திற்கு இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று ...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது மாணவி ஒருவரால் தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க நகை, அதனை கண்டெடுத்த மற்றுமொரு மாணவியின் நேர்மையான செயற்பாட்டினால் ...
மட்டக்களப்பு,அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை (2½) பவுன் தங்க சங்கிலி இன்று செவ்வாய்க்கிழமை (11) ...
கந்தளாய் குளத்தில் தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சுமார் 4,000 மீற்றர் நீளமான நைலோன் வலைகளை ...
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிரிய ...
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதி ...
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வாழைச்சேனை சேகரத்திற்குட்பட்ட மருதநகர் மெதடிஸ்த திருச்சபையின் 16ஆவது ஆண்டு நிறைவு விழா சமய, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. வாழைச்சேனை ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவைக் ...
கனடாவில் ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி மோசடி செய்த இந்தியரை பொலிசார் தேடிவருகிறார்கள். கனடாவில், ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக கருதப்படுகிறது. ...
