மட்டு குருக்கள்மடம் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்
1990ம் ஆண்டு மட்டு கல்முனை வீதியால் பயணம் செய்த 170 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு குருக்கள்மடம் கடற்கரையை அண்டிய பகுதியில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் ...










