குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
சுகாதாரத்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் நினைத்த நேரங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்லும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ...










