Tag: srilankanews

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

சுகாதாரத்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் நினைத்த நேரங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்லும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ...

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

தொல்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரை ஹிங்குரகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். தல்பொத்த பகுதியில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்குத் திட்டத்தின் கீழ் பயன்பெற ...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு காரொன்று இன்று (07) காலை பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

ஆசிய மகளிர் கிண்ணத் தொடரில் நேற்று (6) இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றது. ...

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (07) முன்வைக்கப்படவுள்ளது. ஒரு ...

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பலில் இந்தியாவின் நாகப்பட்டினம் சென்ற 13 பேர், அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்ற ...

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றன. இன்று தொடங்கும் ...

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். ...

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அறுத்து பறிக்க முயன்ற சம்பவம் நேற்று சனிக்கிழமை ...

Page 1920 of 2134 1 1,919 1,920 1,921 2,134
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு