அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ...
கல்முனை பிராந்தியத்தின் தற்போதைய டெங்கு நிலைமையை மீளாய்வு செய்து, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ...
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்தியா தமிழ்நாட்டிற்கு சென்று சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ...
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நாளை (04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய ...
யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் (02) திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு ...
அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெனிசுவேலா முழுவதும் கடந்த 1 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏழு நாட்கள் ...
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எத்தகை உயரிய அந்தஸ்தில், பதவியில் அல்லது பொருளாதார பலத்துடன் இருந்தாலும் சரி, அவர்கள் ...
நெல் அறுவடைக்கு நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்திப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து பெஷாவர் நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (03) கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்திலுள்ள மலைப்பாங்கான பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ...
