FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
மிக் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பல மணி நேர விசாரணைகளின் ...
மிக் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பல மணி நேர விசாரணைகளின் ...
முறையற்ற வழிகளில் பெறப்படும் சிம் அட்டைகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், சிம் அட்டைகளுக்கான விதிமுறைகளை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ...
அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டில் சுமார் பாதியாகக் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். மிக் (MiG) போர் விமானங்கள் கொள்வனவு தொடர்பான விசாரணையின் ஒரு ...
மட்டக்களப்பு, சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ் உற்சவத்தில் உற்சவ நிகழ்வுகள் விநாயகர் வழிபாடு மற்றும் ...
மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழி கமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனவே ...
இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (11) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பருத்தித்துறை ...
எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்களின் செயற்பாடுகளினால் எமது மக்கள் அடைந்த அவலக் குரல், செம்மணியில் மக்களைப் புதைக்கும் போது அவர்கள் பட்ட வேதனைகள், முள்ளிவாய்க்காலில் தாய், தந்தை ...
