யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை ...
நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை ...
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியக அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு ...
ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான ஐயன்கேணி பகுதியில் உள்ள விலங்கறுமனையில் அறுக்கப்படும் மாடுகளின் இறைச்சிக் கழிவுகளைப் பொது இடங்களில் வீசுவதை தடுப்பதற்கு சீ.சி.டீவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணித்து ...
சுகாதாரத்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் நினைத்த நேரங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்லும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ...
தொல்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரை ஹிங்குரகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். தல்பொத்த பகுதியில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...
தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்குத் திட்டத்தின் கீழ் பயன்பெற ...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு காரொன்று இன்று (07) காலை பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
ஆசிய மகளிர் கிண்ணத் தொடரில் நேற்று (6) இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றது. ...
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (07) முன்வைக்கப்படவுள்ளது. ஒரு ...
காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பலில் இந்தியாவின் நாகப்பட்டினம் சென்ற 13 பேர், அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்ற ...
