பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...
இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...
மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்குப் பங்கம் விளைவித்தமை மற்றும் நீதிமன்ற பிடியாணை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய ...
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (07) முற்றுகையிட்ட பொலிசார், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதட்டம் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவும் நிலையில், செவ்வாய் (07) அன்று அமெரிக்காவுக்கு எதிராக "பொருளாதாரப் போர்" நடத்தப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. ...
கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திடீர் திருப்பம் - உயிரிழந்தவரின் சொந்த ...
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,15,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த ...
திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லியின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) ...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெருநாய்கள் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக பேசுபொருளாக இருந்து வருகின்ற நிலையில், தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றால் ஏற்படும் வீதி விபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ...
அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை பச்சை நிற பின்னணியைக் ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள ...
