பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!
நாட்டின் பல நிர்வாக மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படையினரையும் அழைக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் ...
நாட்டின் பல நிர்வாக மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படையினரையும் அழைக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் ...
சூரியன் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக, நாளை (28) முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைப் பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் ...
நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திற்கான காரணம் தொடர்பில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில், நேபாள–சீன எல்லைப் பகுதியில் ...
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. கிழக்கில் தமிழர்களின் தனித்துவ சைவசமய ...
சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்குச் சட்டரீதியான தடை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...
மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில், இளைஞர்களிடையே விளையாட்டுத்திறன், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை மற்றும் சமூக உணர்வை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் ...
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ...
கெப்பித்திகொல்லாவ பகுதியில் விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற கோர வாகன விபத்தில், 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பதவிய சிறிபுர ...
விடுமுறை நாட்களில் மின்சாரத் தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் ...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் நிலைமை தொடர்பில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் ...
