பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஜுலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் ...