ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2025-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் குறித்த 927 பக்கங்கள் கொண்ட வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஜூலை 1-ஆம் திகதி வெளியாகியுள்ளது. இந்த ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2025-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் குறித்த 927 பக்கங்கள் கொண்ட வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஜூலை 1-ஆம் திகதி வெளியாகியுள்ளது. இந்த ...
அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெனிசுவேலா முழுவதும் கடந்த 1 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏழு நாட்கள் ...
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எத்தகை உயரிய அந்தஸ்தில், பதவியில் அல்லது பொருளாதார பலத்துடன் இருந்தாலும் சரி, அவர்கள் ...
நெல் அறுவடைக்கு நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்திப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து பெஷாவர் நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (03) கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்திலுள்ள மலைப்பாங்கான பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ...
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் நில உரிமை தொடர்பான சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ளன. போருக்குப் பிறகு இப்பகுதியில் மட்டும் சுமார் 32 புதிய பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ...
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்கள் ...
முன்னாள் கடற்படைத் தளபதியும் அத்மிரல் ஒப் த ப்ளீட் பதவியாளருமான வசந்த கரன்னாகொடவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (03) கைது ...
படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ...
ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து கொண்டோ அல்லது இசையைக் கேட்டுக்கொண்டு வீதிகளில் செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸாரின் ...
