கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நிர்மாணங்களைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ...










