Tag: srilankanews

அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை மீறி இரத்தப் பரிசோதனைக்காக கூடுதல் தொகை வசூலித்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் ...

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்று பாணமை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நேற்று கல்லோயா இடவொதுக்கீடு (Gal Oya Reservation) தொடர்பான பிரச்சினை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பெரும் தர்க்கமும் சலசலப்பும் ஏற்பட்டது. பிரதேசத்தின் ...

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொழும்பு செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் 152ஆவது வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று (28) மாலை அலரி மாளிகை முன்பாக ...

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பகுதியில் வீடு ஒன்றில் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற ...

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகள் ...

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

மன்னார் சவுத்பார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 14 ஆயிரம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு அனுமதி பெற்றிருந்த மூன்று படகுகள் ...

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்படத் துறையில் குணச்சித்திர நடிகராக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருந்த V.C. ஜெயமணி (76), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவு ...

மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்

மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி நேற்றைய தினம் (28) நாடெங்கிலும் உள்ள மாவட்ட செயலகங்களில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் ...

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் ...

Page 2047 of 2047 1 2,046 2,047
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு