Tag: Srilanka

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஈரோஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்துள்ளதாக ...

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

இலங்கையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நிர்மாணங்களைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ...

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபையில் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ...

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை ...

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

இலங்கையின் முன்னணி வைத்தியசாலைகளில் கிரேப் கட்டு உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வைத்திய மற்றும் ...

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, அங்குள்ள தாதியர்களுடன் இணைந்து 'செல்ஃபி' புகைப்படம் எடுத்துக்கொண்டார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் ...

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் ...

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த சூழலில் தங்கள் வீடுகள் சேதமடைந்ததால், வாடகை வீடுகளில் தொடர்ந்து வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டும் வீட்டு வாடகைக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை ...

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

நாராஹென்பிட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள (RMV) வளாகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றியிருந்த தரகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மாஃபியாவை ஒழிப்பதற்காக, புதிய மோட்டார் வாகன ஆணையாளர் ஜெனரல் ...

Page 206 of 2001 1 205 206 207 2,001
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு