வாழைச்சேனை துறைமுக ஆற்றுப் பகுதியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை துறைமுகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (12) சென்ற ...










