தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கான தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு தலா 10,000 ரூபா வீதம் மொத்தமாக 50,000 ரூபா தண்டப்பணம் ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கான தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு தலா 10,000 ரூபா வீதம் மொத்தமாக 50,000 ரூபா தண்டப்பணம் ...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இறுதிநாளாக முன்னெடுக்கப்பட்டது. இதற்காக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ...
விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதுடன், உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி ...
காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாயிஸ்’ என அழைக்கப்படும் முகமது பாயிஸுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணையைப் பெறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு ...
தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணையவழி மூலம் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி ...
கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்களைத் தாக்கி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் மேலும் மூன்று ...
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய ...
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ள, சமிட்புர சது என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (21) ...
அனுராதபுர அட்டமஸ்தானத்தின் முன்னாள் அதிபதியான பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், விஹாரையில் இருந்து கைப்பற்றப்பட்ட கால் துடைப்பானில் ...
