Tag: Battinaathamnews

பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது

பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது

யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் (02) திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு ...

ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!

ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2025-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் குறித்த 927 பக்கங்கள் கொண்ட வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஜூலை 1-ஆம் திகதி வெளியாகியுள்ளது. இந்த ...

வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!

வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெனிசுவேலா முழுவதும் கடந்த 1 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏழு நாட்கள் ...

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எத்தகை உயரிய அந்தஸ்தில், பதவியில் அல்லது பொருளாதார பலத்துடன் இருந்தாலும் சரி, அவர்கள் ...

நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!

நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!

நெல் அறுவடைக்கு நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்திப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து பெஷாவர் நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (03) கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்திலுள்ள மலைப்பாங்கான பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ...

காணாமலாக்கப்படும் குச்சவெளி; பூஜா பூமி என்ற பெயரில் 50 வீதத்திற்கும் அதிகமான நிலம் சுவீகரிப்பு?

காணாமலாக்கப்படும் குச்சவெளி; பூஜா பூமி என்ற பெயரில் 50 வீதத்திற்கும் அதிகமான நிலம் சுவீகரிப்பு?

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் நில உரிமை தொடர்பான சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ளன. போருக்குப் பிறகு இப்பகுதியில் மட்டும் சுமார் 32 புதிய பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ...

சுகாதாரத் துறையில் 2,652 பேருக்கு நியமனம்; முதல் கட்ட நியமனங்கள் நாளை!

சுகாதாரத் துறையில் 2,652 பேருக்கு நியமனம்; முதல் கட்ட நியமனங்கள் நாளை!

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்கள் ...

யோஷித ராஜபக்ஷ ஆட்சேர்ப்பு விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

யோஷித ராஜபக்ஷ ஆட்சேர்ப்பு விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

முன்னாள் கடற்படைத் தளபதியும் அத்மிரல் ஒப் த ப்ளீட் பதவியாளருமான வசந்த கரன்னாகொடவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (03) கைது ...

அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க, ஈரான் புறப்பட்டார் ரவூப் ஹக்கீம்!

அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க, ஈரான் புறப்பட்டார் ரவூப் ஹக்கீம்!

படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ...

Page 229 of 2047 1 228 229 230 2,047
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு