Tag: internationalnews

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு!

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு!

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இன்று (04) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ...

ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு

ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான நீதியரசர்களை நியமிப்பதில் நிறைவேற்று அதிகாரம் தாமதம் ஏற்படுத்துவது தொடர்பாக, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டின் சட்ட ஆட்சிக்கு முரணானது என ...

பாக்கிஸ்தான் கடலோரக் காவல் படை முகாம் மீது தாக்குதல்; 30 வீரர்கள் உயிரிழப்பு!

பாக்கிஸ்தான் கடலோரக் காவல் படை முகாம் மீது தாக்குதல்; 30 வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் படை முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 துணை இராணுவப் படையினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ...

சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற இலங்கை சிறுமியும் முள்ளம்பன்றியும்!

சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற இலங்கை சிறுமியும் முள்ளம்பன்றியும்!

சமூக ஊடகங்களில் அண்மையில் பெரும் கவனத்தை ஈர்த்த சிறுமி ஒருவரும் அவரது செல்லப் பிராணியான முள்ளம்பன்றியும் தொடர்பான காணொளி, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோரின் கவனத்தை பெற்றுள்ளது. ...

பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை; உயர் கல்வி பிரதி அமைச்சர்!

பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை; உயர் கல்வி பிரதி அமைச்சர்!

பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய அவற்றை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் ...

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

நெடுந்தீவில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், அங்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர ...

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!

வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது கெப் வண்டி ஒன்று மோதியதில் 9 தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

குடும்பத் தகராறு முற்றியதில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த 29 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03) இரவு ...

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது. தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ...

ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!

ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!

ஹொரணை, அங்குருவாதொட்ட வீதியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ...

Page 231 of 1202 1 230 231 232 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு