Tag: Battinaathamnews

மட்டு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் எம்பிகளுக்குமிடையே விசேட சந்திப்பு

மட்டு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் எம்பிகளுக்குமிடையே விசேட சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...

ஈரான் மீது தரைவழித் தாக்குதல்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைக் குவிக்க ட்ரம்ப் திட்டம்!

ஈரான் மீது தரைவழித் தாக்குதல்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைக் குவிக்க ட்ரம்ப் திட்டம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த மாதம் 28ஆம் திகதி தாக்குதல்களை ஆரம்பித்தது. நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ...

1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இருவர் கைது

1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இருவர் கைது

இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று ...

முஸ்லிம் சட்ட திட்டங்களுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் எதிராக செயற்படும் மேயர் மம்தானி!

முஸ்லிம் சட்ட திட்டங்களுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் எதிராக செயற்படும் மேயர் மம்தானி!

நியூயார்க் நகர சபையில் LGBTQIA+ சமூகத்தவர்களுக்கான ( மூன்றாம் பாலினத்தவர்) விவகாரங்களுக்குரிய அலுவலகமொன்றை முதன்முதலாக மேயர் ஸொஹரான் மம்தானி உருவாக்கியுள்ளார். இதன் பணிப்பாளராக டெய்லர் பிரவுன் எனும் ...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதம் ஆரம்பித்து வைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதம் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி ...

கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் முறியடிப்பு; 40 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு!

கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் முறியடிப்பு; 40 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி ஏ 35 பிரதான வீதி ஊடாக மரக்கடத்தல் நடைபெறுவதாக ...

கத்தார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்; பாதுகாப்பு எச்சரிக்கை தீவிரம்!

கத்தார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்; பாதுகாப்பு எச்சரிக்கை தீவிரம்!

கத்தாரின் ராஸ் லஃப்பான் பகுதிக்கு அருகே நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு ...

இலங்கையில் வருடாந்தம் 9,500 வரை காசநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் வருடாந்தம் 9,500 வரை காசநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் வருடாந்தம் 8,500 முதல் 9,500 வரையான காசநோயாளிகள் பதிவாவதாக காசநோய் மற்றும் மார்பு நோய் தடுப்பிற்கான தேசிய திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களில் சுமார் 45 சதவீதமானோர் ...

ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்!”; சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை!

ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்!”; சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு உரிமை உண்டு என ...

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டு மாவட்ட பணிப்பாளருக்கு எதிராக அவதூறு பரப்பிய நபருக்கு விளக்கமறியல்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டு மாவட்ட பணிப்பாளருக்கு எதிராக அவதூறு பரப்பிய நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவரை எழு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு ...

Page 294 of 2054 1 293 294 295 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு