மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!
மத்திய பெருவில் நேற்று (20) 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 99 கிலோமீற்றர் ஆழத்தில் ...
மத்திய பெருவில் நேற்று (20) 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 99 கிலோமீற்றர் ஆழத்தில் ...
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை பியுமி ஹன்சமாலி தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையான முறையில் பதிலளித்துள்ளார். "என்னை வீழ்த்துவது ...
இலங்கையின் பழம்பெரும் பாடகி கலாநிதி நந்த மாலினி தனது 82 ஆவது வயதில் கொழும்வு, நாவலவில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (20) காலமானார். 1943-ஆம் ஆண்டு ...
பொலிஸ் தலைமையகத்தின் தரவுத்தள அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் ...
திருநெல்வேலி அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வின்போது, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ...
மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன, ...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய சமூக வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றை சுகாதார அமைச்சு ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் ...
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்து, மூன்று வாரங்களுக்கும் மேலான அதிகபட்ச மட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக கடுமையான ...
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘Filgrastim’ ஊசி மருந்துக்கு நிலவும் தட்டுப்பாட்டை ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ...
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தச் சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் இரண்டாம் முறை ...
