ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் பெறப்படும் ஏற்றுமதி வருமானத்தில் எஞ்சியிருக்கும் தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என ...
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் பெறப்படும் ஏற்றுமதி வருமானத்தில் எஞ்சியிருக்கும் தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என ...
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதொச விற்பனை நிலையங்களில் விற்கப்படும் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் ...
கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ...
ஈரானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட குவைத் அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஷைனப் தஸ்திக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு ...
மலையகப் பகுதிகளில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு புனரமைக்க முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்காக 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு ...
வங்கிக் கடன் பெறுவதற்காக மகனின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த குடியிருப்புச் சொத்தின் உண்மையான உரிமையாளர் தாயே என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தனது மகனுக்கு எதிராக ...
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபையில் அவர் ...
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று (09) வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின் ...
வடகிழக்கு தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகின்ற போதிலும், சாதாரண மாகாண சபை அதிகாரத்தைக் கூட வழங்க ...
கல்முனை கார்மல் பத்திமா கல்லூரியில் கடந்த 06.06.2026 அன்று இலங்கை பாடசாலை செஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அரசினர் ...
