Tag: mattakkalappuseythikal

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக ...

உலக மலேரியா தின விழிப்புணர்வு; மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிக் கௌரவிப்பு!

உலக மலேரியா தின விழிப்புணர்வு; மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிக் கௌரவிப்பு!

வவுனியா விபுலானந்தா பாடசாலையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது வவுனியா விபுலானந்தா பாடசாலையில் “ஆரோக்கியமான சமூகத்தை நோக்கிய எமது பயணம்” ...

பிரபல ஹோட்டலுக்குள் உணவு தேடிச் சென்ற 13 அடி நீள முதலை!

பிரபல ஹோட்டலுக்குள் உணவு தேடிச் சென்ற 13 அடி நீள முதலை!

ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள பிரபல ஜாம்பேசி ரிவர் லாட்ஜ் (A’Zambezi River Lodge) ஹோட்டலுக்குள் 13 அடி நீளமுடைய முதலை ஒன்று நுழைந்த சம்பவம் பரபரப்பை ...

பிக்குகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள்; மகா நாயக்க தேரர்கள் அதிரடி அறிவிப்பு

பிக்குகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள்; மகா நாயக்க தேரர்கள் அதிரடி அறிவிப்பு

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் ...

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் உட்பட ஆறுபேர் இந்தியாவில் கைது

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் உட்பட ஆறுபேர் இந்தியாவில் கைது

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2022 ...

இந்தோனேசியாவில் ரயில் விபத்து; 14 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் ரயில் விபத்து; 14 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 40 ...

மட்டு ஊரணி பிரதான வீதியில் அரச பேருந்தை மோதிய கனரக வாகனம்

மட்டு ஊரணி பிரதான வீதியில் அரச பேருந்தை மோதிய கனரக வாகனம்

மட்டக்களப்பு ஊரணி பிரதான வீதியில் இன்று (28) காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அரச பேருந்தை பின்பக்கமாகயிருந்து கனரக வாகனம் மோதியத்தினாலேயே இந்த விபத்து சம்பவம் ...

“பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தம் செய்யத் தகுதியில்லை”; ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி சாடல்!

“பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தம் செய்யத் தகுதியில்லை”; ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி சாடல்!

அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தம், இருதரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சு நடந்து ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை அமுலில் ...

“பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தம் செய்யத் தகுதியில்லை”; ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி சாடல்!

அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தம், இருதரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சு நடந்து ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை அமுலில் ...

விதிமுறைகளை மீறும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும்; மட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர்

விதிமுறைகளை மீறும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும்; மட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர்

அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்துவிநியோகங்களை செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் முழுநாடும் ஒன்றாக என்னும் ...

Page 261 of 1281 1 260 261 262 1,281
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு