ஆபிரிக்க நாடுகளுக்குச் சீனா வழங்கிய அதிரடி வரிச் சலுகை; நாளை முதல் அமுல்!
ஆபிரிக்க நாடுகளுக்கு நாளை (01) முதல் 2028 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பூஜ்ஜிய வரிச் சலுகையை சீனா அறிவித்துள்ளது. சுங்க வரிச் சலுகையின் கீழ் ...
ஆபிரிக்க நாடுகளுக்கு நாளை (01) முதல் 2028 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பூஜ்ஜிய வரிச் சலுகையை சீனா அறிவித்துள்ளது. சுங்க வரிச் சலுகையின் கீழ் ...
பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பொலன்னறுவை - மின்னேரியாவில் இடம்பெற்றுள்ளது. சக பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் ...
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற நிதிக் குழுவில் முன்னிலையாகாவிடின், பாராளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி ...
குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்கஅனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் ...
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய இடைக்கால நிர்வாக குழுவின் தலைவராக இரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், ...
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார். அவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ...
கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து,அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தையிட்டி சட்டவிரோத ...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ...
எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா ...
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ...
