Tag: Srilanka

மட்டு எல்லைப் பகுதியில் ரயிலினால் காலை இழந்த நபர்

மட்டு எல்லைப் பகுதியில் ரயிலினால் காலை இழந்த நபர்

ஓடும் தொடருந்தில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை தொடருந்து நிலையத்தில் ...

சூரிய மின்கலங்ளை நிறுத்த செய்து மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த முயற்சி

சூரிய மின்கலங்ளை நிறுத்த செய்து மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த முயற்சி

சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறைந்த மின்சார தேவை ...

1913 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் முறையிடலாம்

1913 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் முறையிடலாம்

சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அமெரிக்க எப்.பி.ஐ இன் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அமெரிக்க எப்.பி.ஐ இன் அறிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக ...

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புது வருட சிறப்பு வழிபாடுகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புது வருட சிறப்பு வழிபாடுகள்

விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ...

மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் ...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ...

கடல்சார் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

கடல்சார் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கடல் பேரழிவுகள் அல்லது அவசர நிலைகளில் உடனடியாக பதிலளிப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையியல் ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமனம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமனம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி ...

யாழில் எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை மரணம்

யாழில் எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை மரணம்

யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ...

Page 29 of 721 1 28 29 30 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு