குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை அதிகாரிகளின் தலையீட்டின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று ...










