60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!
60 வயதைப் பூர்த்தி செய்து, நன்நடத்தை கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் ...
60 வயதைப் பூர்த்தி செய்து, நன்நடத்தை கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் ...
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது கவலையை ...
நிலவும் சீரற்ற வானிலை நிலவரத்தை முன்னிட்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (05) ...
பாறைச் சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுன்னாவ பகுதி, இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
ஹெட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பெய்து வரும் கடும் மழையினால் இந்த ...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ...
பொதுமக்களின் முறைப்பாடுகளை விரைவாகப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கு துரித தீர்வுகளை வழங்கும் நோக்கில், ‘118 பொது பாதுகாப்பு சேவை மையம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ...
களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்தியப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேச ...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி பாடசாலைக்கு அருகிலுள்ள உட்புற வீதிகளில், ஜூலை 31 அன்று தலைக்கவசம் அணியாமலும் ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களைப் ...
நிலவும் தொடர் கனமழையால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர் பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்துள்ளதால், அதன் இருமருங்கிலும் அமைந்துள்ள பல வீடுகள் இன்று (03) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ...
