Tag: internationalnews

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய சமூக வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றை சுகாதார அமைச்சு ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் ...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்து, மூன்று வாரங்களுக்கும் மேலான அதிகபட்ச மட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக கடுமையான ...

புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘Filgrastim’ ஊசி மருந்துக்கு நிலவும் தட்டுப்பாட்டை ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ...

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடத்தை அகற்றுவதற்கும், அங்கு இயங்கி வரும் வர்த்தக நிலையங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதற்கும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஏகமனதாகத் ...

மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

மெகசின் சிறைச்சாலை வளாகத்தின் சுவருக்கு மேல் வீசப்பட்டதாகக் கூறப்படும் பொதியொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொதியிலிருந்து 30 கையடக்கத் தொலைபேசி மின்கலங்கள், ...

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!

பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் புதிய தகவல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறைமையின் மூலம் மாணவர்கள் தங்களது மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் ...

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்கு பகுதியில், கேமரூன் எல்லைக்கு அருகிலுள்ள கைவினை முறையிலான தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் 18ஆம் ...

வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

வவுனியா, புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ, இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து கிடைத்த ...

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான சர்ச்சை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் ...

முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை ...

Page 282 of 1300 1 281 282 283 1,300
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு