Tag: Battinaathamnews

அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றதென்பது தொடர்பில் விசாரணை வேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி

அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றதென்பது தொடர்பில் விசாரணை வேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி

“ அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றது, அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது, எந்த நாட்டில் இருந்து அனுப்பப்படுகின்றது, எந்த அமைப்புகளிடமிருந்து வந்திருக்கின்றது என்பதை விசாரிப்பதற்குரிய எந்தவொரு ...

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை

ஹவார்ட் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்கு வெளிநாட்டு மாணவர்களிற்கு விசா வழங்குவதை ஆறுமாதங்களிற்குநிறுத்திவைக்கும் உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்காக வெளிநாட்டு ...

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

கம்பஹாவில் மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் தனது தந்தையின் சகோதரியை வீட்டில் வைத்து கொலை செய்த நபரை மஹாபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் ...

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

கம்பஹா - மீரிகம பழைய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (04) மாலை ...

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைப்பதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் ...

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் ஒருவர் கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ...

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

உலக சுற்றாடல் தினமான இன்று (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. ...

இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்

இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என கடற்றொழில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு ...

நிலவின் வட பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்

நிலவின் வட பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்

ஜப்பானின் டோக்கியோ நகரை சேர்ந்த ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவை ஆய்வு செய்வதற்காக 'ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் நிலவின் ...

பிறந்த குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய் கைது

பிறந்த குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய் கைது

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் ...

Page 298 of 964 1 297 298 299 964
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு