Tag: BatticaloaNews

முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி நிர்பந்திக்கப்படும் பிள்ளையான்

முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி நிர்பந்திக்கப்படும் பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கும், இன்னாருக்கும் தொடர்பு என்று நான் விசாரணைகளில் கூறவில்லை. அப்படி நான் கூறும் வகையில் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் எடுத்து அரச சாட்சியாளராக ...

கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13பேர் ஐந்து படகுகளுடன் கைது

கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13பேர் ஐந்து படகுகளுடன் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13பேர் ஐந்து படகுகளுடன் கடற்படையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ...

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 03 ஆம் திகதி ...

கோட்டாபயவின் நிதியுதவியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளியாகிய குற்றச்சாட்டு

கோட்டாபயவின் நிதியுதவியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளியாகிய குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவு கூரத் தயாராகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்ட ...

புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளுடன் புத்தாண்டைக் கழித்த உறவினர்கள்

புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளுடன் புத்தாண்டைக் கழித்த உறவினர்கள்

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் open visit என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன் ...

முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாம்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாம்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென்ற ஊகத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு ...

மது போதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி; மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம்

மது போதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி; மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம்

கம்பளை - புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்லார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ...

கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

மிஹிந்தலை வல்லமோரன பிரதேசத்தில் கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (15) காலை ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையை விட்டு ...

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக சுமார் 80 பேர் கொழும்பு வைத்தியசாலையில்

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக சுமார் 80 பேர் கொழும்பு வைத்தியசாலையில்

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து ...

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை

வவுனியா - தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. ...

Page 8 of 118 1 7 8 9 118
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு