மட்டக்களப்பில் மது போதையில் லாரியை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
மது போதையில் லாரியை செலுத்திய சாரதி ஒருவரை இன்று (04) இரவு மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். காத்தான்குடி இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த குறித்த லாரி ...
மது போதையில் லாரியை செலுத்திய சாரதி ஒருவரை இன்று (04) இரவு மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். காத்தான்குடி இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த குறித்த லாரி ...
குருந்தூர் மலையில் கைதுசெய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய கோரியும் உகந்தை மலை திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை தடுத்து நிறுத்த கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் யாழ் பல்கலைக்கழக ...
இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்கு 1954 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எவரேனும் உங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயன்றால் ...
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வானது கிழக்கு ...
பெங்களூருவில் இன்று( 4) நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கடும் கூரிசப யிரிழந்துள்ளனர். அதனை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ...
பாடசாலைகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் மோசடிகள் தொடர்பில் கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு எதிராக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக, ...
ஜனாதிபதி அலுவலகத்தில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் நிறுவப்பட்ட உள்ளக அலுவல்கள் பிரிவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக ...
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் - ...
புதிய இணைப்பு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலையில் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 96 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு ...