திருகோணமலையில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஒருவர்
திருகோணமலையில் பட்டதாரி ஒருவர் தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த போராட்டமானது இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச நியமனம் கோரி ...