இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
நாட்டின் முன்னணி மூன்றாம் நிலை (Tertiary Care) வைத்தியசாலைகளில் ஒன்றான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை (Sri Jayawardenepura General Hospital - SJGH), தனியார் வைத்தியசாலைகளுடன் ...
நாட்டின் முன்னணி மூன்றாம் நிலை (Tertiary Care) வைத்தியசாலைகளில் ஒன்றான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை (Sri Jayawardenepura General Hospital - SJGH), தனியார் வைத்தியசாலைகளுடன் ...
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வந்த 43 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் மற்றும் திக்வா புயலால் பாதிக்கப்பட்ட 100 வர்த்தகர்களுக்கு ...
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுகளில் கடலுக்குச் சென்ற ...
கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் போதைக் கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற மக்கள் ஆணையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ...
அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜனாப் முஹம்மத் ரியால் முஹம்மத் ஸியாத் அவர்களை கௌரவிக்கும் விசேட பாராட்டு விழா கண்டி, பொல்கொல்ல, ...
அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை மீறி இரத்தப் பரிசோதனைக்காக கூடுதல் தொகை வசூலித்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் ...
கொழும்பு செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் 152ஆவது வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று (28) மாலை அலரி மாளிகை முன்பாக ...
கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பகுதியில் வீடு ஒன்றில் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற ...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகள் ...
மன்னார் சவுத்பார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 14 ஆயிரம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு அனுமதி பெற்றிருந்த மூன்று படகுகள் ...
